நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது!

0

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா.

இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

அத்துடன் இவர் நடிப்பில் தற்போது ராங்கி பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நடிகை திரிஷா வா எனக் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்தப் புகைப்படம் :

Leave a Reply