ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி!

0

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏனைய தொழில்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Leave a Reply