வடக்கில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று!

0

வடக்கில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுக் கூடத்தில் 737 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் குறித்த நபர்களுக்கு தொற்றுறுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் யாழ் மாவட்டத்தில் 102 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேருக்கும் மன்னார் மாவட்டத்தின் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும் கிளிநொச்சி இரணைமடு விமான படை முகாமில் 7 பேருக்கும் மன்னர் கடற்படை முகாமில் 2 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply