அனுமான் நம் உடல் வலிமையோடு மன வலிமையை அதிகரித்து நம் இன்னல்களிருந்து நாமே வெளிவர நல்வழி காட்டுவர்.
அவருக்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வர சகல நன்மைகளும் உண்டாகும்.
ராம பக்தனான அனுமனுக்கு வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன், கேசரி மைந்தன், ஆஞ்சநேயர், மாருதி, சுந்தரன், சொல்லின் செல்வன் என பல்வேறு பெயர்கள் உள்ளன.
அவை அனைத்தும் அவர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக உள்ளது.