தொடர்ந்தும் ரிசாத் பதியுதீன் மனைவி உட்பட நால்வர் விளக்கமறியலில்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மனைவி உட்பட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வரையில் குறித்த நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply