2020 மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றில்!

0

2020 மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இதற்கான யோசனையை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன் வைக்கப்படவுள்ளது என அறிவிக்கப்படுள்ளது,

குறித்த கூட்டத் தொடரானது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேலும் 4 சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply