மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்த ரணில் விக்ரமசிங்க!

0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தம்மைப் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இரத்துச் செய்யுமாறு கோரியே இந்த ரீட் மனுவை தாக்கல் செய்துள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply