ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மேலும் 10 பெண்கள்!

0

2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 10 பணிபுரிந்துள்ளதாக காவல்துறையினறால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதற்கமைய இவ்வாறு பணிபுரிந்த 10 பெண்களும் டயகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி ஐந்து பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply