ஒரு நாளைக்கு மாத்திரம் 150 சிகரெட்டுகள் பிடிப்பேன்- பிரபல இயக்குனர்.

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

தற்போது இவருடைய இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

இதற்கமைய குறித்த படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் பல விடயகங்களை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் ஒன்றாக எனது 13 வயதில் நான் சிகரெட் பிடிக்க தொடங்கினேன்.

பொள்ளதவன் படத்தின் போது ஒரு நாளைக்கு மாத்திரம் 150 முதல் 160சிகரெட்டுகள் பிடிப்பேன் என்று கூறினார்.
ஆனால் எப்போது நான் வாணரம் ஆயிரம் படம் பார்த்தேனோ அப்போது இருந்த நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

Leave a Reply