இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதிரடி தகவல்!

0

இணையத்தளங்கள் ஊடாக இலங்கையில் தகாத தொழிலுக்காக விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுள் அதிகளவானோர் நடத்தைப் பிறழ்வான தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரசு துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் இவ்வாறு தகாத உறவில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் பலரும் கொழும்புகுட்பட்ட மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40-45 வயதிற்கு இடைப்பட்டவர்களும் இவற்றுள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply