நாட்டில் பெட்ரோல், டீசல்களிற்கு தட்டுப்பாடா?

0

நாட்டில் பெட்ரோல், டீசல்களிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த தகவல் உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வருகின்ற 27 நாட்களுக்குள் அவசியமான எரிபொருள் களஞ்சியத்தில் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply