நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வெளிநாட்டு தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் சந்தித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சந்திப்பு நிதியமைசில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் அமெரிக்கா,சீனா, ஜெர்மனி,ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களையும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்புகளின் போதும் ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு திட்டம் குறித்து, இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் குறித்த கலந்துரையாடலில் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.



