அமாவாசையான இன்று கட்டாயம் சொல்ல வேண்டிய மந்திரம்

0

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை தினத்தன்று, அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல 108முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வந்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை வரம் கிட்டும்..

மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ
ராஜய தே நமோ நம’

என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.- Source: tamilmin


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply