Tag: சுலோகம்

அமாவாசையான இன்று கட்டாயம் சொல்ல வேண்டிய மந்திரம்

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை தினத்தன்று, அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல 108முறை வலம்…
சுக பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய சுலோகம்

பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் இந்த கர்ப்பரட்சாம்பிகை சுலோகத்தை தினமும் சொல்லி வர சுகப் பிரசவம் நடக்கும். ஹே ஸங்கர ஸமரஹா…
வராஹியின் அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம்…!

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.…
48 நாட்களுக்குள் வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம்..!

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக…
மழலை செல்வத்திற்கு ஏங்குபவர்கள்  தினமும் சொல்ல வேண்டிய சுலோகம்..!

மழலை வரம் வேண்டுவோர் காலையில், வடக்கு நோக்கி உட்கார்ந்து, இந்த சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் கொண்டு நைவேத்யம் செய்து…
கடன் தொல்லை நீங்க பைரவருக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில்…