Tag: top

உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு.

இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள…
அரிசி விலை அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம்.

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி விலை அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் நெல் சந்தைப்படுத்தம் சபை பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை…
தமிழகத்தில் கோடை விடுமுறை நாட்கள் குறைகிறது.

முதலாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குநேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…
சென்னை வானிலை ஆய்வு மையம்  விடுத்த அறிவிப்பு.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதன்பிரகாரம் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை…
நாட்டில் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்கு.

நாட்டில் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எந்த…
நாட்டை  முற்றாக முடக்க வேண்டு பகிரங்க கோரிக்கை.

மிகவும் அத்தியாவசிய சேவைகளை மட்டும் முன்னெடுத்துக் கொண்டு நாட்டை முடக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்கமாக கோரிக்கை…
நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல்…
சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீமெந்து மூடை ஒன்றின் விலை…
இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த…
இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் சுழற்சி முறையில் மின்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை…
இலங்கையை முடக்க விசேட கோரிக்கை!

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு…
ஹட்டனில் பெரும் பதற்றம்.

ஹட்டனில் அனைத்து வானங்களும் பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு…