ஹட்டனில் அனைத்து வானங்களும் பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு மற்றும் வெளியிடங்களுக்கு புறப்பட்ட இ.போ.ச பஸ்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும் தங்களுக்கு டீசல் கொடுக்காமல், இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மட்டுமே எப்படி, டீசல் கொடுக்கமுடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



