இலங்கையில் இன்றுடன் ஏறக்குறைய 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும்…
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 7070 மெற்றிக் தொன் நெல் இருப்பு உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் போதியளவு அரிசி…
நாட்டின் அத்தியாவசிய பட்டியலிலுள்ள 383 வகையான மருந்துகளில், சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து பொருள்…
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த 49 திரையரங்குகளில் 10 திரையரங்குகள் அடுத்த மாதம் மீண்டும் திறக்க தேசிய திரைப்படக்…
கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளைச் சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில…
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் மீளவும்…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இன்றைய தினம் (29-10-2022) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை…
தேசியப் பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதை தடைசெய்து, சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்,…
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கோதுமை மாவினை திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்ய அனுமதி…
உரிய காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக…
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க…
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…