சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி தற்காலிக சாரதி…
தேநீர், சாதராண தேநீர் ஆகிய சிற்றுண்டி பொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டவுள்ளதாக அகில இலங்கை…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைச்…
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில்…
COP27 காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை…
450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துட்டன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும்…
இன்றைய தினத்திற்கான (31.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமைக்கான (28) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள்…
நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி…
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் அல்லது நாளைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
ஜனநாயகத்திற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி…
விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை விவசாய…
இலங்கைக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் (31-10-2022) நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிற்கு கடந்த…
எல்.என்.ஜி ஆலையின் மின்சார உற்பத்தி எதிர்வரும் மே மாதம் முதல் தேசிய மின்சார அமைப்பில் சேர்க்கப்பட உள்ளது. ஆனாலும் அது…
நாட்டில் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து…