Tag: INDAI

தமிழகத்தில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர் ஒரேநாளில் ஓய்வு..!!

தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு…
மத்திய அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்.

மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன்,…
தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை.

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த…
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி,…
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய்- பிரதமர் மோடி வழங்கினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால்…
டொலரொன்றின் இன்றைய பெறுமதி.

இலங்கையில் இன்றைய தினம் டொலரொன்றின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் , அமெரிக்க டொலர் ஒன்றின்…
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக மக்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.…
திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்- டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார்.

மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…
ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்,

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.…
அனைத்து முதல்-மந்திரிகளுடனும் வரும் 31ந்தேதி பிரதமர் மோடி உரையாடல்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30ந்தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு மே 30ந்தேதி…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து…

கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பணிமனையில் இருந்து கடற்கரை ரெயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட மின்சார…