முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
நாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை…
சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் போர் குற்றவாளியாகவும் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.…
தான் இன்னமும் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் தாய்லாந்துக்கு செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் நுழைவிசைவு காலம்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விஜயம் நாளை காலாவதியாகவிருந்த நிலையில், அவர் மேலும் சில வாரங்கள் தங்குவதற்கு விசா…
களைக்கொல்லியான கிளைபோசேட் மீதான இறக்குமதித் தடையை ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் நிதி அமைச்சு நீக்கியுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 11ம் திகதி இவர் நாடு திரும்பவுள்ளதாக…
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்றுமுன்னர் அறிவித்த்துள்ளார். அதற்கமைய, ஜூலை 14ஆம் திகதி…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள்…
ஜனாதிபதி மாளிகையை விட்டு பாதுகாப்பாக வெளியேறியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கை ஆங்கில…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி…