Tag: விரதம்

பிள்ளையாரை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான்…
முருகப்பெருமானின் அருளைப் பெற தெரிந்து கொள்ள வேண்டியவை..!

ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம்…
ஐயப்பன் விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை..!

ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு…
கருமாரி அம்மனை விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும், பலன்களும்..!

கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதிக்கு சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து தரிசித்து வந்தால் வேண்டிய…
கந்தசஷ்டி விரதம் கடைப்பிப்பவர்கள் சொல்ல வேண்டிய போற்றிகள்…..

கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத…
திருச்செந்தூர் கந்த சஷ்டிப் பெருவிழா 12 நாள் நிகழ்வுகள்!

தேவர்களுக்கும் உலகத்து உயிரினங்களுக்கும் அடுக்கடுக்கான துன்பங்களை விளைவித்த சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த திருத்தலம்தான் திருச்செந்தூர் என்னும் திவ்விய தலம்.…
கந்த சஷ்டி  விரதம்  இருக்கும் வழிமுறைகள் ..!

தூர விலகு பகையே…..கையில் வேல் கொண்டு குன்று தோறும் குடிக்கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான், தன்னை நாடி வரும் அடியார் கூட்டத்தை…
இந்த விரதங்களை கடைப்பிடித்தால்… வியக்க வைக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்..!

‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன்பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நற்பலன்கள்…
கேதாரகௌரி விரதம் அனுஷ்டித்து கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை..!

புனிதத் தலமான கேதார்நாத்தில் சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது.…
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த பாவம் போக்கும்  பெருமாள் விரதம்..!

வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய…
வறுமையை நீக்கும் கேதார கௌரி விரதம் ..!

இமயமலையில் உள்ள வயல்பகுதியில் சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். வயல், விளை நிலம் வடமொழியில் ‘கேதாரம்’ என்று அழைக்கப்படுகிறது. வயல் பகுதியில்…
நவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்….!

நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம்.…