கி.பி.13ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆதித்ய வர்மா என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவர் தீவிர கிருஷ்ண பக்தர்.…
சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, விரதம் மேற்கொண்டு சிவனாரைத் தரிசிப்பது இன்னும் பலன்களை வழங்கும்.…
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும்…
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது எனும்படி சிறிய மூர்த்தமாக குண்டு பெரும்பேடு எனும் தலத்தில் அருள்பாலிக்கிறார் ஆஞ்சநேயர். புராணத்தோடு தொடர்புடைய…
காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை.…
துன்பங்களை பிறருக்குக் கொடுப்பதில் ஈவு, இரக்கமின்றி செயல்படுபவர்களை, தான் வாழ பிறரைக் கெடுப்பவர்களை, துன்பத்திலாழ்த்தி மாய்ப்பதில் அசுர கிரகம் ராகு…
விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் இருக்கிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை…
ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும்.…
அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும்…
நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான சிறப்பு வழிபாட்டுத்…