Tag: முருகப்பெருமான்

வாழ்வில் நிகழும் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும், தீர்வு பெற வேண்டுமா? இதோ இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள்

முருகப்பெருமானுக்குரிய ஆயுதமாக இருப்பது வேல். தீய சக்திகளின் அம்சமான அரக்கர்களை ஒழித்து, நன்மைகளை அருளும் அந்த வேல் முருகனின் அம்சமாகவே…
நினைத்தவை அனைத்தும் நிறைவேற முருகப்பெருமானுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

நினைத்தவை நிறைவேற முருகனுக்கு விரதமிருந்து வேண்டிக்கொண்டால் அனைத்தும் நிறைவேறும். முருகனுக்கு உகந்த விரதங்களை அறிந்து கொள்ளலாம். எண்ணிய நலமும் புண்ணிய…
`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!

தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன், சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும், திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு அருட்காட்சி…
குழந்தை இல்லாத தம்பதிகள் செய்ய வேண்டிய விரத வழிபாடுகள்..!

குழந்தை இல்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நிச்சயம். இந்த உலகத்தைப்…
கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்..!

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது…
மனதில் ஏற்படும் சஞ்சலங்களை நீக்கும் முருகப்பெருமான் மந்திரம்

மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.…
முருகப்பெருமானுக்கு பூஜை செய்து வழிபட்ட ராமர்..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிரவுஞ்சகிரி, சுப்பிரமணியர் கோவில் கொண்டிருக்கும் மலை வாசஸ்தலம். பெங்களூருவில் இருந்து பெல்லாரி செல்லும் சாலையில் ஹோஸ்பெட்…
சிவபெருமானுடன் அருள்பாலிக்கும் முருகர் : 27 நட்சத்திரங்களுக்கும் ஒரே வழிபாட்டு தலம்..!

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு அகிலம் எல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனின் திருமாளிகைகள்தான். ஆனாலும், அவற்றிலெல்லாம்…
குழந்தை பாக்கியம் தரும் வள்ளி மணாளன் விரத வழிபாடு

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக…
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

செவ்வாய் பகவானின் அம்சமாக சண்முகர் ஆகிய முருக பெருமான் இருக்கிறார். மேற்கண்ட ஸ்லோகத்தை செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை…
இன்று சங்கடம் தீர முருகப்பெருமானுக்கு ‘சஷ்டி’ விரதம் இருங்க

சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து சக்தியின் மைந்தன் குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன். மாதந்தோறும்…
சங்கடம் தீர முருகப்பெருமானுக்கு இன்று செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து சக்தியின் மைந்தன் குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன். மாதந்தோறும்…
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான “திருப்பரங்குன்றம்” பற்றி இவை எல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் சூரபதுமனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு,…
முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த பெயர்கள்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பல்வேறு பெயர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். முருகனுக்கு உகந்த சிறப்பு வாய்ந்த பெயர்களை பார்க்கலாம். முருகப்பெருமானின் பெயர்கள் தமிழ்க்கடவுள்…
ஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்..!

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த…