Tag: மந்திரம்

வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஸ்ரீசாய் ஜெபம்..!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீசாய்பாபா ஜெபத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் மனதார சொல்லி வழிபட்டு வந்தால் விருப்பங்கள் நிறைவேறும். ஓம்…
பாபாவை நினைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டிய மந்திரம்..!

வாழ்வில் ஒரே ஒரு முறை, உங்களை நீங்கள் சீரடி சாய்பாபாவிடம் முழு மனதுடன், முழுமையாக ஒப்படைத்துப் பாருங்கள், அதன்பிறகு நீங்கள்…
கஷ்டப்படும் போது விஷ்ணுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்!!!

இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். கஷ்டம், இன்பம் எதுவாக இருந்தாலும் கடவுள்…
வறுமைகள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க செய்ய வேண்டியவை….!

முழு முதற் கடவுளான விநாயகரை வணங்குவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும்…
நினைத்தது எதுவாயினும் அதை நிறைவேற்றி தரும் அற்புதமான கணபதி மந்திரம்

நம்மில் பலர் நினைப்பது எதுவும் நடக்கவில்லையே என புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து காரணங்களையும்…
கேட்ட வரங்கள் கிடைக்க வராகி அம்மனுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி. அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள்தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி,…
வாழ்வில் என்றுமே லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ்வதற்கு நீங்கள் சொல்ல வேண்டிய  மந்திரங்கள்..!

அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம”…
அங்காளம்மனுக்கு இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால்  இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள்..

கீழே உள்ளது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம்…
துன்பங்கள் விலக ஸ்ரீ ஷீரடி சாய்பாபாக்கு சொல்ல வேண்டிய தியான மந்திரம்..!

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.…
தினமும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவினை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..!

‘சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக்…
அள்ள அள்ளப் பணம் வந்து சேர விநாயகருக்கு சொல்ல வேண்டிய மந்திரம்

விநாயகரின் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா இருபத்தெட்டு…
அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க ஸ்ரீ மஹாலஷ்மிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான…
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவம் நீங்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான்…