Tag: மந்திரம்

அனைவரையும் வெல்லக் கூடிய சக்தி தரும் துர்க்கை மந்திரம் பற்றி தெரியுமா?

பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் தான் துர்க்கை அம்மன். வட மொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள்.…
குரு பகவானை வணங்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம்!!

தெட்சணா மூர்த்தியை வணங்கினால் அறிவு மற்றும் தெளிவு பிறக்கும். பொதுவாக தெட்சணா மூர்த்தியை குரு பகவான் என்றும் அழைக்கிறார்கள். இவரை…
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்..!

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடன் வசூல் ஆகாமல் திண்டாடுபவர்கள் ஸ்ரீதோரண கணபதிக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு…
துன்பங்கள் நீங்க  பெருமாளுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.…
நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் கணபதி மந்திரம்..!

நம்மில் பலர் நினைப்பது எதுவும் நடக்கவில்லையே என புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து காரணங்களையும்…
நினைத்த காரியம் வெற்றியடைய கோவிலுக்கு செல்லும் முன் இதை செய்யுங்கள்!

ஆலயத்திற்குள் நுழையும் முன்னர் முதலில் எமது பாதத்தை கழுவ வேண்டும். பின்னர் கால், கைகளை கழுவிய பின் சில துளிகளை…
தடைகள் நீங்கி, வெற்றி தரும் ஷீரடி சாய் பாபா தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை…
உலகம் போற்றும் ஆண் குழந்தை பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் முகனும்முந் நான்கிரு மூன்றெனத்…
துன்பங்கள் அனைத்தும் பறந்தோட தினமும் சொல்ல வேண்டிய சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

சித்தர்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை…
தினமும் காயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்…!

இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான்…
சீரடி சாயி பாபா நைவேத்திய பூஜை மந்திரங்கள்..!

தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பூலத்தில் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.…
வராஹியின் அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம்…!

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.…
தினமும்  துர்க்காதேவிக்கு சொல்ல வேண்டிய கவசம்..!

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த…