Tag: பெருமாள்

சனியின் சங்கடத்திலிருந்து நம்மை காக்கும் பெருமாள்..!

பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும்…
வரதராஜபெருமாள் மேற்கே பார்த்தவாறு அமர்ந்து இருக்க என்ன காரணம் தெரியுமா..?

வைணவத் தலங்களில் பெருமாள் கிழக்கு முகமாக பார்த்தே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கு ஏற்ப பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்கரை…
பெருமாள் சயனத்தில்  ஏன் துயில்கிறார் தெரியுமா..?

பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபன், திருவட்டாரில் (கன்னியாகுமரி) ஆதிகேசவர் ஆகியோரின் அரிய தரிசனத்தைப்…
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக கூற என்ன காரணம் தெரியுமா..?

மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த…
வேண்டும் வரம் தரும்  பெருமாள் வழிபாடு

திருச்சி அருகே உள்ள திருநாராயணபுரம் எனும் ஊரில் திருமால், வேதநாராயணப்பெருமாள் எனும் திருப்பெயரில் வேதநாயகியுடன் அருள்கிறார். தல விருட்சமாக வில்வமும்,…
பக்தர்களுக்கு நிறைந்த  செல்வத்தை அள்ளி கொடுக்கும் வைத்தமாநிதிப் பெருமாள்

இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு பிரத்யட்சமாக காட்சி…
வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருக தினமும் பெருமாளுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஏகாதசி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம்…
திருமால் வசிக்கும் திருத்தலங்கள்..!

நவ திருப்பதி தலங்கள் ஒன்பதும், 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குள், அழகாகத் தொடுக்கப்பட்ட மாலையைப் போல் தாமிரபரணி கரையிலேயே அமைந்துள்ளன. தாமிரபரணி…
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் நீங்காமல்…
ஒவ்வொரு பெருமாள் கோயில்களையும் தரிசனம் செய்வாதல் கிடைக்கும் பலன்கள்..!

*செங்கல்பட்டு, பழைய சீவரத்தில் வெங்கடேசர் சங்கு சக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர்…
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த பாவம் போக்கும்  பெருமாள் விரதம்..!

வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய…
துளசி ஏன்? பெருமாளுக்கு உகந்தது…

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு…
தினமும்  பெருமாளுக்கு சொல்ல வேண்டிய 108 போற்றிகள்..!

பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்னேற்றம்…
நீங்கள் செய்த பாவங்கள் உடனே நீங்க வேண்டுமா? இந்த நாளில்  பெருமாள் விரதம் கடைப்பிடியுங்க..!

பிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது.…