Tag: தீபம்

பஞ்சமியில் வராஹி வழிபாட்டின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

* வராகி தேவி என்பவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதிபராசக்தி சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுரமர்த்தினியின் குதிரைப்படை தலைவி…
வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கிறதா? நீங்க இந்த வழிபாட்டை செய்தால் போதும்..!

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும்…
செல்வ வளம் பெருக 24 வெள்ளிக்கிழமைகள்  கஜலட்சுமிக்கு செய்ய வேண்டிய வழிபாடு

நமது ஜாதகரீதியாக எத்தனை கொடிய த்ரித்திர யோகமிருந்தாலும்,சிலரின் சாபத்தாலோ,பலரின் வயிற்றெரிச்சலாலோ அல்லது கர்மவினை, செய்வினை மந்திரப்பிரயோகத்தாலோ எது எப்படியிருப்பினும் திட…
அனைத்து செல்வங்களும் நிலைத்து இருக்க குபேர விளக்கை எந்த கிழமையில் எப்படி ஏற்றுவது நல்லது…?

செல்வத்திற்கு அதிபதியான குபேரரை வழிபட வேண்டும். நம் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிலைத்து இருக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி…
பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்கள்…?

வீட்டில் சந்தோஷம், நோய் இல்லாத வாழ்க்கை, சாப்பாடு, பணம் எதுவாக இருந்தாலும் அதில் லட்சுமி உறைந்து இருப்பாள். பூஜை அறையில்…
காரிய தடைகளை நீங்க விநாயகருக்கு தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

காரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரம்…
தேங்காய் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்..தேங்காய் தீபம் ஏற்றலாமா? தெரிந்து கொள்வோமா?

⚛ தேங்காய் விளக்கு அல்லது தேங்காய் தீபம் இவைகளைப்பற்றி சாஸ்திரங்களில் எங்குமே பதிவாகவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் பிரச்சினைகளுக்கு இடையில்…
புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சொல்ல வேண்டிய சரபேஸ்வரர் மூல மந்திரம்

இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும்…
துஷ்ட சக்திகளில் இருந்து நம்மை காக்கும் துர்க்கை அம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!

துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே…
நீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்கள்  ஹனுமானுக்கு செய்ய வேண்டிய  வழிபாடுகள்..!

ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் ஹனுமான். நன்மைகள் அனைத்திற்கும் சிறந்த…
வீட்டின் பூஜை அறையை மறந்தும் கூட இப்படி அமைக்காதீங்க..!

வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில்…
இந்த எண்ணெய்களில் விளக்கு ஏற்றவே கூடாது ஏன் தெரியுமா…?

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.…
சனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன தெரியுமா..?

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த…
அனைத்து காரியங்களும் நிறைவேற காலபைரவருக்கு செய்ய வேண்டிய வழிபாடு..!

வாழ்வை வளமாக்கும் கால பைரவாஷ்டமி தினமாகும். உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறும். இந்து சமயத்தில்…