சிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு…
மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி…
ஹரி’ என்று அழைக்கப்படும் திருமாலுக்கும், ‘ஹரன்’ என்று சொல்லப்படும் சிவபெருமானுக்கும் பிறந்த குழந்தை என்பதால், ஐயப்பனை ‘ஹரிஹரன்’, ‘ஹரிஹரசுதன்’ என்ற…
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. மார்கழி மாத…
எப்பொழுதெல்லாம் குரு பெயர்ச்சி வருகிறதோ.. அப்பொழுதெல்லாம் பக்தர்கள் குழம்பி போகிறார்கள். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும்…
ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம். இதற்கு ஒரு…
சிவபெருமான், தட்சனின் மகளாக பிறந்திருந்த தாட்சாயிணியை மணம் புரிந்தார். ஆனால் தன்னுடைய மருமகனுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு தட்சனுக்கு பொறாமை…
ஒரு முறை சிவபெருமான் தவத்திற்கு சென்ற சமயத்தில், பார்வதி தேவி மஞ்சளை உருட்டி ஒரு மகனைச் செய்து அந்தப்புரத்தில் அச்சிறுவனை…
ஒவ்வொரு நாளும் மாலை 4.30 – 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும், ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும்…
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது, ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த…
மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல…. பகவான்…
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானவையாக எட்டு விரதங்கள் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம்,…
ஒரு நாள் கயிலாய மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருந்தனர். அப்பொழுது பார்வதி தேவி, “உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள்…
சிவபெருமான் வீற்றிருக்கும் புனித ஸ்தலம் கயிலாய மலை. இந்த மலையின் காவலனாக விளங்குகிறார் நந்தியம்பெருமான். எருது வாகனமாக இருக்கும் அவர்,…
மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம்…