சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர்.…
திருமண விழாக்கள் நடத்த உகந்த இடம், சகல தோஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை…
அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்ப, தேவர்கள் எவருக்கும் தைரியம் இல்லை. அதனால்…
பிருங்கி முனிவர் ஒருமுறை திருக்கயிலாயம் சென்று, சிவபெருமானை மட்டும் வழிபட்டார். அருகில் இருந்த உமையவள் ஈசனோடு உரசியபடி அமர, அப்போதும்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருக்கோடிக்காவல். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தன்னை கை தொழும்…
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் வடிவமாக இருக்கிறார். மு-என்ற எழுத்து ‘முகுந்தன்’…
சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.…
பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். பிரதோஷ கால அபிஷேக முறையில் பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் என்னும் இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. 125 படிகளுக்கு மேல்,…
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை…
பழனியில் முருகப்பெருமான் கோவாணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சி அளிக்கிறார். அதனால் முருகனுக்கு தண்டாயுதபாணி என்ற பெயர் வந்தது. அது தொடர்பான…
மற்ற எந்த தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பு அனுமனுக்கு உண்டு. இறைவனின் பக்தனான ஒருவரையும், அதிகமான மக்கள் பக்தியுடன் வழிபடுகிறார்கள், ஆலயங்கள்…
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின்…
சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில்…
பூவுலகில் வாழும் உயிர்களை எடுத்துச் செல்லும் எமதர்மனை ஒரு முறை சிவபெருமான் சம்ஹாரம் செய்து விட்டார். இதனால் உலகில் உயிர்கள்…