Tag: சாய்பாபா

சீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலத்தின் சுவராசிய வரலாறு!

சீரடி உட்பட அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்விற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு.…
பக்தர்கள் இப்படி விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா..!

சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு…
`நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளாலும் தடுக்கமுடியாது’- சாய்பாபா

திடுக்கிட்டு விழித்த மேகாவால் அதை ஒரு கனவு என்று நம்பமுடியவில்லை. கதவுகள் மூடியிருக்கின்றன. யாரும் உள்ளே வந்திருக்க வழியில்லை. ஆனால்,…
எண்ணிய காரியம் நிறைவே ஒன்பது வியாழக்கிழமை சாய்பாபாக்கு செய்ய வேண்டிய விரத முறைகள்..!

* இந்த விரதம் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். * விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி…
சாய்பாபா பக்தரா நீங்க..? அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திரம்..!

தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி…
சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற ஹாஜி அப்துல் பாபா

சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் சேவைத் திலகமாக திகழ்ந்தனர். அவர்களில் ஹாஜி அப்துல் பாபாவும்…
சாய்பாபா சிலைக்கு அபிஷேகம் செய்ய நிறம் மாறும் அர்ச்சனைப் பூக்கள்..!

குமரி மாவட்டம் குலசேகரத்தில் சீரடி சாய்பாபா பஜனை மண்டலின் சார்பில் குலசேகரம் எஸ்ஆர்கேபிபி பள்ளி வளாகத்தில் சாய்பாபா சிலைக்கு பக்தர்கள்…
சீரடியில் சாய்பாபா அருள்பாலித்த துவாரகமாயி மசூதியின் மகிமை

துவாரகமாயி மசூதி நமக்கு ஆத்ம ஞானத்தை தரும் அருமையான இடமாகும். அதனுள் காலடி எடுத்து வைத்ததுமே பலரது தோஷம் பறந்தோடி…
சாய்பாபா பக்தர்களிடம் எதிர்பார்ப்பது உண்மையான பக்தி  மட்டுமே!

ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப்…
அற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார் தெரியுமா..?

சாய்பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு…
“நீ எங்கிருந்தாலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன்” சீரடி சாய்பாபா

நீ எங்கிருந்தாலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன். என் பக்தனுக்கு எது தேவையோ அதை நான் முன்கூட்டியே கொடுப்பேன். உள்ளத்தோடும்,…