அன்றைய காலகட்டத்திலேயே நமது முன்னோர்கள் வழக்கங்கள் என்ற பெயரில் பல அறிவியல் பூர்வமான முறைகளை பின்பற்றி வந்துள்ளனர். தற்போது அவையெல்லாம்…
சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு ஷேமத்தைக் கொடுக்கும்.…
வரலட்சுமி விரதம் என்று சொன்னாலே, அது ஏதோ பெண்களுக்கான பிரத்யேக விரத முறை என்று பலரும் நினைக்கிறார்கள். விக்ரமாதித்தன் இந்த…
தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடி மாதத்துகென ஒரு…
நம் பாரம்பரியத்தில் திளைத்து, ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டு கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இறைவனது…
அட்சய திருதியை நன்னாளானது இந்து மற்றும் ஜெயின் சமூக மக்களால் கொண்டாடப்படும் வசந்த விழாவாகும். இன்றைய தினம் சூரியன் மற்றும்…
ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும்…
ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக…
விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம்…
இந்துக்களில் பெரும்பாலானோர் நெற்றியில் சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை இட்டுக்கொள்வது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்களும் உண்டு.…
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு…
கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்த பின்னர், குங்குமம் விபூதி மஞ்சள் என அனைத்தையும் அர்ச்சகர் தருவார் அல்லவா..? அதனை…
மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்த கொடுத்துள்ளனர்.அவற்றை இந்த பகுதில் பார்க்கலாம்…. * பூக்களை…
பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது நல்லது. கிரகப்பிரவேசத்தை…