Tag: ஐயப்பன்

ஐயப்பனை ஹரிஹரன் என்று அழைக்க காரணம் என்ன தெரியுமா..?

ஹரி’ என்று அழைக்கப்படும் திருமாலுக்கும், ‘ஹரன்’ என்று சொல்லப்படும் சிவபெருமானுக்கும் பிறந்த குழந்தை என்பதால், ஐயப்பனை ‘ஹரிஹரன்’, ‘ஹரிஹரசுதன்’ என்ற…
காரிய தடை நீங்க ஐயப்பனுக்கு செய்ய வேண்டிய விரத வழிபாடு..!

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற…
சிலை இல்லாமல் இந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்யும் வித்தியாசமான ஐயப்பன் ஆலயம்

இந்த ஆலயத்தில் ஐயப்பனுக்குச் சிலை எதுவுமில்லை.வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபட்டு…
மகரஜோதி தரிசனம் … ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன்

பாற்கடலில் அமுதம் கடைந்து அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த…
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகரில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஐயப்பனுக்கு…
இன்று ஐயப்பன் மகர ஜோதி

திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால்…
சபரிமலை கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது : 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை

மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை:…
எவ்வித ஆபத்தும் வராமல் காக்கும் சபரிமலை பதினெட்டு படிகள்

ஐயனைச் சூழ்ந்திருக்கும் பதினெட்டு மலைகளையும் இப் பதினெட்டுப் படிகள் குறிக்கும். அவையாவன: 1. சபரி மலை, 2. பொன்னம்பல மேடு,…
சபரிமலை ஐயப்பன்  மண்டல பூஜை : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து…
18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்கள்

18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது. ஒன்றாம் திருப்படி- குளத்துப்புழை பாலகன் இரண்டாம் திருப்படி-…
ஐயப்பன் விரதத்தை கடைப்பிடிப்பதன் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா..?

நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு…
ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் கடைப்பிடிப்பது ஏன்..?

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருப்பதற்கான காரணத்தை…
ஐயப்பனுக்கு விரதம் இருந்து வழிபடுவது ஏன்..?

ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு…