Tag: ஐயப்பன்

ஐயப்ப பக்தர்கள் தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டிய வழிநடை சரணம்

மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய…
ஐயப்பன் பக்தர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய  5 தகவல்கள்..!

1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்தசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.…
ஐயப்பன் விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை..!

ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு…
சபரிமலை ஐயப்பன் கோவிலில்  பூஜைக்காக நாளை நடை திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி…
ஐயப்பன் பக்தர்களிள் விரத விதி முறைகள்..!

ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும், பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை…
சபரிமலை ஐயப்பன் பற்றிய இந்த அரிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

குருசாமிக்குரிய தகுதி : சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில்…
ஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை..!

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின்…
ஐயப்ப பக்தர்கள் விரத காலத்தில்  பின்பற்ற வேண்டியவை…

காலை, மாலை இருவேளைகளிலும் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன்…
வீட்டின் பூஜையறையில் இந்த தெய்வங்களில் படங்களை வைத்து வழிபடக் கூடாது ஏன் தெரியுமா..?

நாம் பிரார்த்தனைக்காக யாத்திரை செல்லும் இடங்களில் உள்ள படங்களை எல்லாம் வாங்கி வந்து வழிபடக்கூடாது. தெய்வங்களில் சாத்விக தெய்வங்கள், உக்கிர…