Category: Spirituality

பணக்கஷ்டம் தீர்ந்து வீட்டில் செல்வம் பெருக என்ன செய்வது?

இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். விளக்கில் வசிக்கும் லட்சுமி வீட்டில் பூஜை அறையில்…
உங்க ஜாதகப்படி மரணம் எப்ப வரும் தெரியுமா? புரிந்துகொண்டால் பிழைக்கலாம்..!

முதல் நிலை மாரக ஸ்தான அதிபதியின் வீடான ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்களும், அதைப் பார்க்கும் கிரகங்களும், ஜாதகனுக்கு வித்தியாசமான…
பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். முக்தராஜன் என்னும் அம்மன்…
இழந்த பதவியை மீட்டுத் தரும் ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று…
அச்சத்தை அகற்றும் அய்யாளம்மன் கோவில்

திருச்சியில் காவிரிக் கரையோரம் பரிசல் துறையில் அமைந்துள்ளது, அய்யாளம்மன் ஆலயம். கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம்…
மன அமைதி தரும் மருதமலை முருகன் கோவில்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில்…
முற்பிறவி வினை தீர்க்கும் முன்னேஸ்வரம் திருக்கோவில் – இலங்கை

இலங்கை நாட்டின் பழம்பெரும் பஞ்சேஸ்வர ஆலயங்களில் முதன்மையானது, ராமபிரான், வியாசர் வழிபட்ட திருக்கோவில், ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய புண்ணியபூமி,…
செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன் கோவில்

கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் திருக்காட்கரையப்பன்…
அதிர்ஷ்டம் பெருக எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வழிபட வேண்டும்

ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல். ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து…
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்?

உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி,…
செல்வம், வம்ச விருத்திக்கு சம்பத் கவுரி விரதம்

சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும்.…
மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள்

மகாலட்சுமியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம். லட்சுமியை…