பலன்கள் தரும் ஆன்மிக வழிபாடுகள்

0


அனைத்து வளமும் பெற்று குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருக என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

* வீட்டில் விரதமிருந்து சுமங்கலி பூஜை செய்தால், சவுபாக்கியம் கிடைக்கும், இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

* வீட்டில் துளசி வளர்த்தால், செல்வம் பெருகும், பாவங்கள் நீங்கும்.


* சான்றோர்களை உபசரித்து ஆசிபெற்றால், ஆயுள் விருத்தி உண்டாகும், சகல தோஷமும் விலகும்.

* விருந்தினரை மனம் நோகாமல் உபசரித்தால், புண்ணியம் சேரும்.

* கோவில் திருப்பணிக்கு உதவினால், மறுபிறப்பு இல்லாத நிலை உருவாகும், உறவினர் பகை மாறும்.


* கோவிலில் உழவாரப் பணிசெய்தால், வாழ்க்கையில் வளர்ச்சி கூடும், காரிய தடை விலகும்.

* வீட்டில், ஆலயத்தில் தெய்வீக மரம் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், மழை வளம் பெருகும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply