Category: Spirituality

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் குரு ஸ்லோகங்கள்

வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை…
கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம்

தோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.…
ராகு – கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம்

ராகு – கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால்…
கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க ஸ்லோகம்

கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க தினமும் இத்துதியை பாராயணம் செய்தால் நவகிரகங்களின் திருவருள் பரிபூரணமாக கிட்டும். ஆரோக்யம்…
ராகுவின் அருள் கிடைக்கும் மந்திரம்

ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம். நாகலிங்கபூ மந்தாரை மலர்கள்…
செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய அங்காரகன் ஸ்லோகம்

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன்…
திருமண தடை நீக்கும் பராசக்தி ஸ்லோகம்

இத்துதியை வெள்ளிக்கிழமை அல்லது அஷ்டமி அன்றும் பாராயணம் செய்தால் பராசக்தியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.…
வசீகரம்… சொந்த வீடு… செல்வம் சேர… அர்ச்சனைகள்..!

மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் முதலானவர் விநாயகர். விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், மூன்று கண்கள் சிவனின் அம்சமாகவும்…
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்… என்ன செய்யக்கூடாது?

நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில்…
அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.…
செல்வம் பெருக, தான்ய வளம் கொழிக்க அன்னபூர்ணாஷ்டகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்துதியை தினமும் சொல்லி வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும்; உணவுப் பஞ்சம் இல்லாத வாழ்வு…