Category: Spirituality

இந்த விரதத்தை கடைப்பிடித்தால் எதிரிகளை வெல்லலாம்…

வராஹி அம்மனை விரதமிருந்து வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். அம்பிகையிடம் இருந்து…
ஆஞ்சநேயரை இந்த தினங்களில் வழிபட்டால், குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள்…!

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய…
நீங்க இந்த ராசிக்காரர்களா..? நல்லவங்க தான்..! ஆனால் ஆபத்து…!

ஒவ்வொரு இராசிக்கும் ஒவ்வொரு குணாதியங்கள் இருக்கும். அதே போல் அனைத்து மனிதர்களுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் இருக்கும். நாம்…
இது தெரிந்தால் நீங்களும் இனிமேல் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க!

முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை…
வீட்டில் மாலை நேரங்களில் ஏன் கட்டாயம் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?… அதன் அர்த்தம் இதுதான்…

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி…
கேட்ட வரங்கள் உடனடியாக நிறைவேற சீரடி சாயிபாபாக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!

சீரடி சாயிபாபாவிற்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை…
இந்த தானம் செய்தால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும்..!!

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களும் நன்மைகளுக்கான பலன்களும் அடுத்த ஜென்மத்திலும் நாம் அனுபவிப்போம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தானம் போன்றவற்றினை…
சிவனிடம் இந்த 10 பாவங்களுக்கு மட்டும் எப்போதும் மன்னிப்பே இல்லையாம்..!!

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து…
பூஜை அறையில் தப்பித் தவறியும் இவைகளை வைக்காதீர்கள்…!!

பூஜை அறையில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க…
செவ்வாய் கிழமைகளில் இந்த நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்…!

எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை…
தினமும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவினை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..!

‘சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக்…
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது ஏன் தெரியுமா..?

புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன் ஆவார். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் புரட்டாசி மாதம்…
ஒருவர் இறக்க போகிறார் என்பதை இந்த 10 அறிகுறிகள் மூலம் தெரிஞ்சிக்கலாம்…!!

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப்…
கெட்ட சக்திகளை கண்டுபிடிக்க வீட்ல கண்ணாடிய இந்த திசையில வைங்க…!!

கண்ணாடி என்பது நமது வீட்டில் உள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், அதை உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.…