Category: News

குறைந்த வருமானம் கொண்ட நாடாகமாறி வரும் இலங்கை.

இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அமைச்சர் பந்துல குணவர்தன…
கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு.

கொரோனாபாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…
|
உணவுக்கழிவுகளின் அளவு குறைவடைந்துள்ளது.

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும…
இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கிடைக்கவுள்ள அதிர்ஷ்டம்.

இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
அரச நிறுவனங்களுக்கு கடுமையான உத்தரவு.

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்…
புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி இணைக்க முடிவு

புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதலாக வசதிகளை மேம்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி மும்பையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார…
|
கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு புதிய தகவல்.

ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5,500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று…
|
இலங்கையில் சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு விசேட அறிவிப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பல வரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புதிய வரிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
குறைந்த வருமானம் பெறும் நாடாக மாறிய இலங்கை.

தற்போது இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதற்கான அமைச்சரவைப்…
கொழும்பில் காவற்துறையினரின் விசேட பதிவு.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட கொழும்பு மாநகரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களைத் திரட்டுவதை நிறுத்த ஜனாதிபதி…
திருப்பூரில்காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1…
|
அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகும் சங்கத்தினர்.

தொழிலுக்கான ஓய்வூதிய வயதை நீடித்தால் அதற்கு எதிராக கடுமையான போராட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில்…