Category: News

கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்!

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு…
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் இன்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் சந்திப்பு.

திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.…
|
லாப்ஸ் காஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்.

லாப்ஸ் காஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இன்று (நவம்பர் 11) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு…
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது: சென்னை-புதுவை இடையே நாளை கரையை கடக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை…
|
இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்.

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க…
303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை.

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளள்து. இந்நிலையில்…
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்: 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கோவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந்தேதி)…
|
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு: வெளியான புதிய அறிவிப்பு.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று(09), நாளை(10) மற்றும்…
முட்டை விலையில் உண்டான மாற்றம்.

முட்டை விலை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி…
இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த…
|
சிவனொளிபாதமலை யாத்திரை குறித்து வெளியான தகவல்.

பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தி​னத்துடன் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக…
சந்தைகளில் மரக்கறிகளின் விலை குறைப்பு.

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் தளம்பல் நிலையில் உள்ளன. தற்போதைய நிலவரம்படி காய்கறி சந்தையில் கறிமிளகாய் தவிர…
விமான நிலைய சேவைகள் பாதிப்பு.

கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக…