Category: News

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம்…
நாட்டு மக்களிடம் நாமல் விடுக்கும் கோரிக்கை.

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பேஸ்புக் பக்கத்தில் விசேட…
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வெளியிடுவதாக இரு நிறுவனங்களின் உயர்…
குரங்கு அம்மையை தடுப்பதற்கான முறை.

கைகளை ஒழுங்காக சுத்தம் செய்வதே குரங்கு அம்மையை தடுப்பதற்கான முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின்…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை…
|
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ஆயுதம் தாங்கிய படையினருக்கு அதிபர் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிபரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர்…
தங்கத்தின் விலையில் உண்டான வீழ்ச்சி.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின்…
தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை தரமணி டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் “நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு”எனும்…
|
டிசம்பர் முதல் இலங்கையில் புதிய வரி அமுல்.

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர…
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.

இன்று (08) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை மத்திய…
திருவள்ளூரில் மஞ்சப்பை வழங்க முதன் முறையாக எந்திரம்- ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல்…
|
யாழில் இடம்பெற்ற அதிரடி கைது.

யாழ். வடமராட்சி பகுதியில் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின்…
கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. . இதன் காரணமாக…