Category: News

கோட்டாபயவை ஆக்கிரமித்திருந்த கறுப்பு சந்தை வர்த்தகர்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கறுப்பு சந்தை வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருந்ததாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில்…
|
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்,…
இந்தியாவில் புதிதாக 833 பேருக்கு கொரோனா.

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று…
|
இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது.

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68…
|
வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பும் புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சி தகவல்.

நாட்டிற்கு தனி ஒருவர் பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு அதிகமான வெளிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்ப்பிடப்படுள்ளது. இந்நிலையில்…
பெண் இராஜாங்க அமைச்சருக்கு சிக்கல்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்…
அனைத்து வகையான சிகரெட்கள் மீதான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை.

அனைத்து வகையான சிகரெட்கள் மீதான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல்…
தானிய உணவுப் பொருள் விற்பனைக்கு தடை.

தானிய உணவுப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது மாத்திரை மாவட்ட எல்லைக்குள் சுபோஷ, லக்போஷ…
மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி…
|