Category: India

4 மாவட்டங்களில் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1043 ஊழியர்கள் நேரடியாக நியமனம்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை…
|
ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை…
|
சென்னை அண்ணாசாலை அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்.

தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்ஊழியர்கள் இன்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா…
|
கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு.

கொரோனாபாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…
|
புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி இணைக்க முடிவு

புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதலாக வசதிகளை மேம்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி மும்பையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார…
|
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று…
|
திருப்பூரில்காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1…
|
ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை: மீறினால் 3 ஆண்டு ஜெயில்.

பண்டிகை காலம் வரத்தொடங்கி உள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயில் நிலையங்கள்…
|
மகாராஷ்டிராவில் பேருந்து – லாரி மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், வாகனங்கள் இரண்டும்…
|
நில ஆவணங்களை பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டம்- மத்திய அரசு நடவடிக்கை.

நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த தடைகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, டெல்லியை சேர்ந்த ஒருவர்…
|
அரசு பஸ்களில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் விரும்புவார்கள். சென்னை…
|
கடன் வாங்கி சத்துணவு மையங்களை நடத்தும் ஊழியர்கள்.

தேனி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில் 703 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சத்துணவு…
|