Author: Divya

நீங்கள் ரகசியம் காப்பவரா? இதோ உங்கள் ராசி சொல்லும் ரகசியம்!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெவ்வேறு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் ராசி அதிபதியைப் பொறுத்து குணாசதியங்கள் மாறுபடுகின்றன. அதில் சில ராசிக்காரர்கள்…
உங்கள் குடும்பத்துக்கு அடிக்கடி சிக்கல், தடங்கல் ஏற்படுகிறதா..? வீட்டில் இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்

தாய்க்கு குழந்தை என்பது அவன்/அவள் சிறு வயது முதல் திருமணம் ஆகும் வரை குழந்தைதான். ஆகையால் ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு…
குழந்தை பாக்கியம் அருளும் குமரி குருவாயூர் கிருஷ்ணர்..! அர்த்தஜாம பூஜை அற்புதம்

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில்…
விரைவில் ஏமாந்து போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

ஒருவருடைய ஜாதகத்தின் படி கோபப்படுவார்கள் யார்?, அன்பாக இருப்பவர்கள் யார்?, மென்மையானவர்கள் யார் என ஜோதிடத்தில் சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை…
பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்கள்…?

வீட்டில் சந்தோஷம், நோய் இல்லாத வாழ்க்கை, சாப்பாடு, பணம் எதுவாக இருந்தாலும் அதில் லட்சுமி உறைந்து இருப்பாள். பூஜை அறையில்…
கற்பகமூர்த்திக்கு விரதம் இருந்தால் கனவுகள் அனைத்தும் நனவாகும் ..!

நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால், விக்னேஸ்வரரை விரதம் இருந்து வழிபட வேண்டும். ஆனைமுகப்…
செல்வ வளம் பெருக குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால்…
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின்  ஸ்லோகங்கள்

கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் ஸ்லோகங்களை தினமும் வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம். விநாயகருக்கு உகந்த…
அதிகாலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது என்ன சொல்ல வேண்டும் தெரியுமா..?

அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரித்தால் எட்டு வகை லட்சுமியும்…
காரிய தடைகளை நீங்க விநாயகருக்கு தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

காரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரம்…
பெண்ணின் சாபம் விலக இன்று கடைப்பிடிக்க வேண்டிய ரிஷி பஞ்சமி விரதம்

வளர்பிறை பஞ்சமி திதியில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்து நீராட வேண்டும். நதியிலோ, குளத்திலோ,…
இங்கு ஒரு முறை சென்றால் போதும் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும்..!

நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. நாட்டரசன்…
வார்த்தைகளுக்குள் வசப்படாத சீரடி சாய் பாபா மகத்துவம்

சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ சிறப்பாக சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை . கடலை கைகளால்…
ஆஞ்சநேயருக்கு செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை படைத்து விரதம் இருங்க

அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் அனுமன் காப்பார்…