நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு…
இலங்கையில் தற்போது கொரோனாவின் படிப்படியாக குறந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 1406 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த…
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இருந்தபோதிலும் ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படவில்லை என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்…
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுகின்றது. இந்நிலையில் காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின்…
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவருகின்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமைக்கான (28) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
நாட்டில் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் 1406 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில்…
நாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதி சுமார் அறுபது இலட்சம் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும்…
அரச சேவைக்கு ஆட்களை உள்வாங்குவது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக் கழக…
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர்…
முன்னாள் அரச தலைவர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
நாட்டின் சில பகுதிகளில் 2 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…