நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு சட்டமானது மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்படவுள்ளது.
இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.