தமிழகத்தை சேர்ந்த மேலும் 22 பேர் அதிரடி கைது.

0

தமிழகத்தை சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் மற்றும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காங்கேசன்துறைக்கு அழைக்கப்பட்டு , கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply