அரச வைத்தியசாலைகளினால் உற்பத்தி செய்யப்படும் மருந்து சீட்டு களுக்கு அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறுவகையான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளமை. குறிப்பிடத்தக்கது.



