இலங்கையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் இறக்குமதியில் பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எரிபொருளை பெறுவதற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 420 மில்லியன் டொலர்கள் செலவாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த தகவலை அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



