பிரதான தொடருந்து மார்க்கத்தின்னூடான தொடருந்துப் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு.

0

மீரிகம தொடருந்து கடவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் காரணத்தினால் பிரதான தொடர்ந்தும் மார்க்கத்தின்னூடான தொடருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த வீதியுடனான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

தொடருந்தினால் டிப்பர் ஒன்று மோதபட்டதால் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply