சிறைக் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் – ஐவருக்கு நேர்ந்த கதி.

0

சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணத்தால் 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்த மோதல் சம்பவம் பதுளை சிறைச்சாலை கைதிகளுகிடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் ஐவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply